sivagamiyin sabatham by kalki 1.3

軟體性質: 免費 ‎檔案大小: 1.05 MB
‎使用者評分: 0.0/5 - ‎0 ‎評分

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும்.12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல்,சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

西瓦加米因·薩巴坦是卡爾基1944年寫的泰米爾歷史小說。一些人相信這是泰米爾文中的第一批歷史小說之一,它最初在《卡爾基週刊》中連載了大約12年。後來,這作為小說出版。與龐尼音·塞爾萬一起,這部小說被廣泛認為是泰米爾語有史以來最偉大的小說之一。 這部小說以7世紀印度南部的各種歷史事件和人物為背景,在20世紀40年代出版時引起了泰米爾人的廣泛興趣。榮譽、愛和友誼構成了貫穿小說過程的重要主題。

版本歷史記錄

  • 版本 1.3 發佈於 2014-03-25

軟體細節