Akilan tamil Short Stories 1.1

軟體性質: 免費 ‎檔案大小: N/A
‎使用者評分: 0.0/5 - ‎0 ‎評分

阿基蘭是阿基蘭達姆的筆名,他於6月27日出生在普杜科泰區的佩龍加洛雷。他的童年是在普杜科泰附近的一個叫佩龍加洛的小村莊里度過的。他的父親瓦伊蒂亞·林加姆·皮萊是一名帳戶官員,非常崇拜他唯一的兒子阿基蘭。不幸的是,這個男孩在小的時候就失去了他慈愛的父親。但他的母親阿米特哈瑪律是一個有愛心的人,她自己也是一個有創造力的人,她把她的兒子塑造成一個作家。

作者在上學期間被甘地哲學所吸引,他停止了在普杜科泰的大學教育,加入了自由鬥爭。後來,印度獨立後,他加入了鐵路郵件服務,之後他加入了 AIR(全印度電臺),並成為一名正式的作家。他的故事開始主要出現在小雜誌上。

அகிலன் என்று அறியப்படும் பி.வி.அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர்.சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார்.இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

'பாவை விளக்கு' திரைப்படமாக எடுக்கப்பட்டது.இவரது 'கயல் விழி' என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தர&016;யை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

版本歷史記錄

  • 版本 1.1 發佈於 2015-04-14

軟體細節